ADDED : பிப் 10, 2014 02:02 PM

* செல்வம் ஓரிடத்தில் நிலைத்து நிற்பதுஇல்லை. வளர்வதும், தேய்வதும் அதன் இயல்பு.
* நாம் செய்த செயல்களின் விளைவு, நிழல் போல எப்போதும் உடன் வந்து கொண்டிருக்கும்.
* மனதில் நினைப்பதையே சொல்லுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருந்து விடுங்கள்.
* பயனில்லாத சொற்கள் மணம் இல்லாத மலர்களுக்குச் சமமானவை.
* கேள்விப்படும் அத்தனை விஷயங்களையும் உண்மை என்று நம்புவது கூடாது.
- புத்தர்
* நாம் செய்த செயல்களின் விளைவு, நிழல் போல எப்போதும் உடன் வந்து கொண்டிருக்கும்.
* மனதில் நினைப்பதையே சொல்லுங்கள். இல்லாவிட்டால் மவுனமாக இருந்து விடுங்கள்.
* பயனில்லாத சொற்கள் மணம் இல்லாத மலர்களுக்குச் சமமானவை.
* கேள்விப்படும் அத்தனை விஷயங்களையும் உண்மை என்று நம்புவது கூடாது.
- புத்தர்